239
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை பருவமழை துவங்கும்முன் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். பூந்தமல்லி, ...

370
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மதுரை பேருந்து நிறுத்தம் அருகே நெடுஞ்சாலைத்துறை தோண்டிய பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்த நிலையில், அதை அறியாமல் கை குழந்தைகளுடன் சாலையைக் கடந்த 3 பெண்கள் அடுத்தடுத்து...

215
சென்னையில் 3,040 கிலோ மீட்டர் அளவிற்கு மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொட...

216
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பேரூராட்சி மற்றும் மிட்டஹள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு அப்பகுதியில் ஆய்வு மேற...

320
சேலம் மாநகரில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக பச்சைப்பட்டி பகுதியில் தாழ்வாக உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. மழைநீர் கால்வாயில் செல்லாமல் வீடுகளுக்குள் செல்வதால் பச்சப்பட்டி மற...

204
நெல்லை மாநகராட்சிப் பகுதியில் சாலையோரமாக உள்ள மழைநீர் வடிகாலை ஆக்கிரமிப்பு செய்வோரிடம் அதனை அகற்றும் செலவு இருமடங்காக அபராதமாக வசூலிக்கப்படும் என நெடுஞ்சாலை துறை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

232
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் முடிந்து உள்ளதாகவும், இன்னும் 15 நாட்களில் மீதமுள்ள பணிகளும் முடிவடையும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். வடகிழக்குப்பருவ மழை முன்னேற்பா...



BIG STORY